follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP224 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

24 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

Published on

மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி பின்வரும் தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றன.

1. பொரள்ளை
2. வெள்ளவத்தை
3. ஹேவ்லாக் டவுன்
4. தெஹிவளை
5. மொரட்டுவை
6. பாணந்துறை
7. களுத்துறை
8. கொட்டாஞ்சேனை
9. கொம்பெனி வீதி
10. பத்தரமுல்லை
11. கல்கிஸ்ஸை
12. நுகேகொடை
13. சீதவகபுரா

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...