நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு கோட்டை – கண்டிக்கு பயணிக்கும் 8 ரயில் சேவைகளை மறுஅறிவித்தல் வரை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
follow the truth
Published on