follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஇன்று நாட்டில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை ரயில் தாமதம்

இன்று நாட்டில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை ரயில் தாமதம்

Published on

இன்று நாட்டில் உள்ள பாரிய பிரச்சினையாக ஒவ்வொரு புகையிரதமும் தாமதமாகி வருவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரயில் காலதாமதத்தால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுவாக சொன்னால் தினமும் எடுத்துக் கொண்டால் சுமார் 390 ரயில்கள் பயணிக்க வேண்டும். ஆனால் இன்று 300 ரயில் பயணங்கள் மட்டுமே உள்ளன.

அத்துடன், பஸ் சீசன் டிக்கெட்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு பில்லியன் ரூபா இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...