follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஅரசாங்கம் வால் இல்லாத காளை போல் உள்ளது - உதய கம்மன்பில

அரசாங்கம் வால் இல்லாத காளை போல் உள்ளது – உதய கம்மன்பில

Published on

டொலர்கள் இல்லாததால் அரசு வால் இல்லாத காளை போல் உள்ளதாகவும் விலைக் கட்டுப்பாட்டை பேண முடியாத நிலைமையில் அரசாங்கம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், தற்போதைய டொலர் நெருக்கடியே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“கேஸ், பால்மா, சீமெந்து தட்டுப்பாடு இந்த டொலர்கள் இல்லாததால்தான் ஏற்பட்டுள்ளது. விலைக் கட்டுப்பாட்டை அரசால் பராமரிக்க முடியவில்லை. அப்போது அரசு டொலர் தட்டுப்பாடு மற்றும் டொலர் வறுமையால் தவித்துக்கொண்டிருந்தது, இப்போது அரசாங்கம் வால் இல்லாத காளையைப் போல் உள்ளது, ”என்று அவர் கூறினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதித் தேர்தலை போன்றே பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம்

மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் எந்தவொரு...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...

தேங்காய் ஒன்றின் விலை ரூ. 150 வரை உயர்வு

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக...