follow the truth

follow the truth

February, 1, 2025
HomeTOP1பிரமோத்ய விக்ரமசிங்க இன்றும் விளையாட்டு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

பிரமோத்ய விக்ரமசிங்க இன்றும் விளையாட்டு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

Published on

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இன்று (27) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் மீண்டும் ஆஜராகவுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரமோத்ய விக்கிரமாதித்தன் கடந்த 21ஆம் திகதி முதல் தடவையாக பிரிவின் முன்னிலையில் ஆஜரானார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அரங்கில் இலங்கை அணி பாரிய வீழ்ச்சிக்கு பின்னணியில் சதி இருப்பதாக தேசிய கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த மீள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு...

யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்தஅனைத்து உரிமம் பெற்ற  7 துப்பாக்கிகளையும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

U19 உலகக் கிண்ணத் தொடர் – நாளை இறுதி போட்டி

நடப்பு மகளிர் ICC U19 உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி...