follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஅத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published on

அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் உயர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்குப் பகுதியில் உள்ள ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலைமை காரணமாக அடுத்த சில மணித்தியாலங்களில் அத்தனகல்ல, கம்பஹா மற்றும் ஜா-எல பிரதேசங்களில் அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அப்பகுதி மக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளை நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது

Aththanagalu – Minor Flood 2021.11.08

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...