follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1மிகுதி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்வோம் - குசல்

மிகுதி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்வோம் – குசல்

Published on

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டுவோம் என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பெரும் தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், தன்னாலும் அணிக்கு எதுவும் நடக்கவில்லை என தான் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்திய அணி சிறப்பாக பந்துவீசியதாகவும், இரவு நேரத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆவதாகவும், இவை எதுவும் சாக்குப்போக்கு இல்லை என்றும் கூறினார்.

இப்போட்டியில் இலங்கை அணி ஏழு போட்டிகளில் பங்கேற்று இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று ஐந்தில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால், எட்டு போனஸ் புள்ளிகளைப் பெற்று சில படிகள் முன்னேற முடியும்.

புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடுகள் தலா எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளதால் இலங்கை அணிக்கு அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...