follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்ஈராக் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

ஈராக் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

Published on

ஈராக் பிரதமர்  முஸ்தபா அல்-காதிமின் வீட்டின் மீது இன்றையதினம் ட்ரோன் மூலமான தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

குறித்த தாக்குதலின் மூலம் தனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈராக் பிரதமர்  முஸ்தபா அல்-காதிமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, விசாரணைக்கு தனது உதவியை வழங்க முன்வந்துள்ளது.

“இந்த வெளிப்படையான பயங்கரவாத செயல், நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இது ஈராக் அரசின் இதயத்தை நோக்கி செலுத்தப்பட்டது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...