follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதட்டுப்பாடற்ற எரிவாயு : உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்

தட்டுப்பாடற்ற எரிவாயு : உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்

Published on

லிற்றோ சமையல் எாிவாயுப் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.

தற்போதைய எரிவாயு தட்டுப்பாடுக்கு தொழில் மாபியா, வெளிச் சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகளே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்.பி எரிவாயு ஏற்றிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தாலும் தடையின்றி எரிவாயு வழங்கப்பட வேண்டுமானால், எம்முடனான உடன்படிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர் நிறுவனம் கோரியுள்ளது இந்தநிலையில் எரிவாயு தட்டுப்பாடு, தங்கள் நலனுக்காக சிலரால், வேண்டுமென்றே செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே நான் நம்புகிறேன்.

நிலைமை படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் சந்தையில் போதுமான அளவு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுலிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...