follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனையில் வெளிநாட்டு நிறுவனம்?

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனையில் வெளிநாட்டு நிறுவனம்?

Published on

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதாக அதன் தலைவர் ஜகத் குருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் ஜகத் குருசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“டெலிகாம் நிறுவனத்தின் மதிப்பை நிர்ணயிக்க international finance corporation எனும் நிறுவனம் அனுப்பப்பட்டுள்ளது. இது என்ன நிறுவனம்? உலக வங்கியுடன் தொடர்புடைய நிறுவனம். இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் என்ன? இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் தனியாருக்கு கடன் வழங்குகின்றதாகும். தனியார் முதலீடுகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனத்தினை கொண்டு வந்து டெலிகாம் நிறுவனத்தின் சொத்துக்கள் கணக்கிடப்படுகின்றது. இது பாரிய மோசடி என எங்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது..”

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...