follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுசப்புகஸ்கந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை பெண்ணுடையது என அடையாளம்

சப்புகஸ்கந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை பெண்ணுடையது என அடையாளம்

Published on

சபுகஸ்கந்த பகுதியில் பயணப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணின் சடலம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் வீதியோரம் கைவிடப்பட்டிருந்த பயணப் பையில் இருந்து சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...