follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP1தென் மாகாண பாடசாலை தவணைப் பரீட்சைகள் தொடர்பிலான அறிவிப்பு

தென் மாகாண பாடசாலை தவணைப் பரீட்சைகள் தொடர்பிலான அறிவிப்பு

Published on

வெள்ளம் காரணமாக தென் மாகாண பாடசாலைகளில் நடைபெறாத இரண்டாம் தவணை பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளம் காரணமாக இன்னும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக தனியாக தவணை பரீட்சைகள் பிற்காலத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு – இராஜதந்திரிகள் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று...