follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகோழித் தீனின் விலை அதிகரிப்பால் கோழியின் விலைக்கட்டுப்பாடு நீக்கம்

கோழித் தீனின் விலை அதிகரிப்பால் கோழியின் விலைக்கட்டுப்பாடு நீக்கம்

Published on

கோழித் தீனின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் கோழியின் மீதான விலைக் கட்டுப்பாட்டை இலங்கை அரசு நீக்கியுள்ளது.

டின் மீன், பருப்பு, சீனி, பால், சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நவம்பர் 03 முதல் கோழி இறைச்சி மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

மார்ச் 2020 இல் CAA ஆனது தோலுடன் கூடிய பிராய்லர் கோழிக்கு கிலோவிற்கு 430 ரூபாயும், தோல் இல்லாத பிராய்லர் கோழிக்கு 500 ரூபாயும் விலைக் கட்டுப்பாடுகளை விதித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...