follow the truth

follow the truth

April, 11, 2025
HomeTOP1குறைந்த விலைக்கு மதுபானம் விற்கத் திட்டம்

குறைந்த விலைக்கு மதுபானம் விற்கத் திட்டம்

Published on

மக்களால் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய மதுபான போத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அரசாங்க கணக்கு குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு செறிவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உற்பத்தி செய்வது தொடர்பான பிரேரணையை முன்வைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3000 ரூபா நாளாந்த சம்பளத்திற்கு பணிபுரிபவர் மதுவை பெற 800 ரூபாவை செலவிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மதுபானத்தின் விலை அதிகரிப்பால் சட்டவிரோத மதுபான விற்பனை வேகமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதனால் சுகாதார சீர்கேடும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...