follow the truth

follow the truth

October, 8, 2024
Homeஉலகம்காசாவுக்கான உணவு, தண்ணீர், மருந்துகளை முழுமையாக நிறுத்த இஸ்ரேல் உத்தரவு

காசாவுக்கான உணவு, தண்ணீர், மருந்துகளை முழுமையாக நிறுத்த இஸ்ரேல் உத்தரவு

Published on

காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.

காசாவுக்கான உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் மருந்துகளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

காசாவின் வான்வெளியை கரையோரபகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டுசெல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த வருடம் மைக்ரோ ஆர்.என். ஏ வை கண்டுபிடித்ததற்காக...

சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி...

“அவள் பிறக்காமலே இருந்திருக்கலாம்..” – காசா அவலம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97...