follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுநாட்டில் இன மோதலுக்கு அரசாங்கம் வித்திடுகிறது - விஜித ஹேரத்

நாட்டில் இன மோதலுக்கு அரசாங்கம் வித்திடுகிறது – விஜித ஹேரத்

Published on

நாட்டில் மீண்டுமொரு மத மோதலைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான விதைகளை அரசாங்கம் விதைத்து வருவதாக விஜித ஹேரத் நேற்று (03) குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை நசுக்கி கத்தோலிக்க பௌத்த மோதலை அல்லது பௌத்த-இஸ்லாமிய மோதலை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் மனங்களைக் குழப்பி சமூகத்தை இனவாத, மதவாதப் பிளவுகளாகப் பிரிக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், இனவாதப் பொறிகளுக்கு இரையாக வேண்டாம் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ஹேரத் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்து மீண்டும் ஒரு முரண்பாட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...