follow the truth

follow the truth

September, 24, 2024
HomeTOP1அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்த 900 கொள்கலன்கள் டொலர் இல்லாமல் துறைமுகத்தில் தேக்கம்

அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்த 900 கொள்கலன்கள் டொலர் இல்லாமல் துறைமுகத்தில் தேக்கம்

Published on

டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுடன் பெருமளவிலான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தமையினால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த கொள்கலன்களில் சுமார் 10,000 மெட்ரிக் டொன் சீனி அடங்கிய சுமார் 350 கொள்கலன்கள் இருந்ததாகவும், துறைமுகத்தில் சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்படாமையே நாட்டில் சீனி தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத்தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமே பிரதமர் வேட்பாளர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இது...

ரொஷான் குணதிலக்க பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை...

மஹிந்த அமரவீர தனது அலுவலகத்தையும், பயன்படுத்திய வாகனத்தையும் கையளித்தார்

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தனது அலுவலகத்தையும், தான் பயன்படுத்திய வாகனத்தையும் அமைச்சின்...