follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஎல்ல - பசறை வீதி முழுமையாக பூட்டு

எல்ல – பசறை வீதி முழுமையாக பூட்டு

Published on

சீரற்ற காலநிலை காரணமாக எல்லயிலிருந்து நமுணுகல வழியாக பசறை செல்லும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக பசறை – நமுணுகல பகுதியில் மரங்கள் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனவே, சாரதிகள் பசறை – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...