follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1கப்ராலின் நியமனத்துக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கப்ராலின் நியமனத்துக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

Published on

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரை நியமித்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறும், அவரைக் கைது செய்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...