follow the truth

follow the truth

September, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விரைவில் பிடிபடுவார், பொறுமையாக காத்திருக்கிறேன்"

“துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விரைவில் பிடிபடுவார், பொறுமையாக காத்திருக்கிறேன்”

Published on

தனது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் உண்மையான சந்தேக நபர் பொலிஸாரிடம் பிடிபடும் வரையில் பொறுமையாக காத்திருப்பதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்திருந்தார்.

மேலும், தனது வீட்டில் உள்ள கேமரா அமைப்பு இன்று நேற்றல்ல, சில காலங்களுக்கு முன்பிருந்தே செயலிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு இந்த கேமராவை அதிகம் கவனிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த கேமரா கடந்த போராட்டத்தின் போது தனது தந்தையால் வீட்டில் பொருத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...