follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை புறக்கணிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை புறக்கணிக்கும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

Published on

தமது அமைச்சுக்களில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நாட்களை நடத்தாத அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடி அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளுக்கு வருகை தரும் மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்த ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...