follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published on

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுத் தளத்தில் உள்ள தரவுகளை நீக்கிய குற்றச்சாட்டில் கைதான எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் மென் பொறியியலாளருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் 16 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...