follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஎதிர்காலத்திலும் எமக்கே வெற்றி : மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்க நடவடிக்கை - பசில்...

எதிர்காலத்திலும் எமக்கே வெற்றி : மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்க நடவடிக்கை – பசில் ராஜபகஷ

Published on

எதிர்காலத்தில் தங்களது கட்சிக்கு கிடைக்கும் வெற்றியின் ஊடாக மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை வெல்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதற்காக ஆதரவாளர்களுக்கும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தோடு, கட்சியை கட்டியெழுப்புவதற்கு உதவி புரிந்த கட்சியின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையர்கள் ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள்...