follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP1ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜனாதிபதி இன்று உரை

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜனாதிபதி இன்று உரை

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் உரையாற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு கடந்த 18ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் நிறுவுதல்” என்பதாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...