follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகரிம நனோ நைட்ரஜன் உரத்தை கொண்டு வரும் இந்திய விமானப் படை - மஹிந்தானந்த அளுத்கமகே

கரிம நனோ நைட்ரஜன் உரத்தை கொண்டு வரும் இந்திய விமானப் படை – மஹிந்தானந்த அளுத்கமகே

Published on

கரிம நானோ நைட்ரஜன் உரத்தை இறக்குவதற்கு இந்திய விமானப்படையின் உதவி தேவை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘விவசாயிகள் எங்களிடம் உரம் கேட்டார்கள். எனவே, நனோ நைட்ரஜன் உரங்களை ஏற்றிக்கொண்டு ஆறு விமானங்கள் விரைவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புறப்படும். கப்பல்கள் மூலம் உரத்தை இறக்கி வைப்பது சரக்குகளை தாமதப்படுத்தலாம் என்பதால், நாங்கள் இந்திய விமானப்படையிடம் பேசினோம், அவர்கள் உரத்தை கொண்டு வருவார்கள்’ என்று அளுத்கமகே கூறினார்.

மேலும் ஒரு வாரத்தில் விவசாயிகளுக்கும் உரம் விநியோகிக்கப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...