follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP1அரிசி விலை கட்டுப்பாடும் சவாலாக உள்ளது

அரிசி விலை கட்டுப்பாடும் சவாலாக உள்ளது

Published on

எதிர்வரும் காலத்தில் அரிசியின் விலை மேலும் உயர்வதைக் கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்து இருப்பு வைக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் வருடத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகள் அரிசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபையின் வசம் நெல் அல்லது அரிசி கையிருப்பு இல்லாததால் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...