follow the truth

follow the truth

October, 16, 2024
HomeTOP2மாதாந்தம் சுமார் 100 பஸ் நடத்துனர்கள் பணிநீக்கம்

மாதாந்தம் சுமார் 100 பஸ் நடத்துனர்கள் பணிநீக்கம்

Published on

பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பஸ் நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பஸ் நடத்துனர்கள் 381 பேரையும் சாரதிகள் 912 பேரையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்

குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது,...

அடையாளம் தெரியாத வைரஸ் ஆயிரம் பன்றிகளைக் கொன்றது

அநுராதபுரம் மத்திய நுவரகம் மாகாண பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோய்...

ஜனாதிபதித் தேர்தலில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு இடமளித்த மலையக மக்கள் : “பொதுத் தேர்தலில் அதைச் செய்யாதீர்கள்”

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நம்பி பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...