follow the truth

follow the truth

February, 8, 2025
HomeTOP2மாதாந்தம் சுமார் 100 பஸ் நடத்துனர்கள் பணிநீக்கம்

மாதாந்தம் சுமார் 100 பஸ் நடத்துனர்கள் பணிநீக்கம்

Published on

பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பஸ் நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பஸ் நடத்துனர்கள் 381 பேரையும் சாரதிகள் 912 பேரையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீர்க் கட்டண குறைப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம்

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர்க் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும்...

யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு...

கடந்த ஐந்து நாட்களில் 40,000 த்தை கடந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை

இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...