follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்தாய்லாந்தில் 18 மாதங்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

தாய்லாந்தில் 18 மாதங்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

Published on

தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இராச்சியத்தின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது, சுற்றுலா அதன் தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 20% ஆகும்.

புதிய பயண வழிகாட்டல்கள் நவம்பர் 1 முதல் 60 க்கும் மேற்பட்ட “குறைந்த ஆபத்துள்ள” நாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஹோட்டல் தனிமைப்படுத்தலைத் தவிர்க்க அனுமதிக்கும் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து,...

டொனால்ட் டிரம்பை சந்திக்கும் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க...