follow the truth

follow the truth

March, 11, 2025
Homeஉள்நாடுகொரிய அமைச்சர் லீ ஜங் சிக் - அமைச்சர் அலி சப்ரி இடையே சந்திப்பு

கொரிய அமைச்சர் லீ ஜங் சிக் – அமைச்சர் அலி சப்ரி இடையே சந்திப்பு

Published on

கொரியாவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் லீ ஜங் சிக் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களை நேற்று சந்தித்தார்.

இச்சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது இரு நாடுகளினதும் நலனுக்காக வேலைத்திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம்

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார...

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்...

சவுதி வழங்கிய 50 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கும் பகிரப்பட்டது

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்...