follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP1அரசாங்கத்தின் மீதான சைபர் தாக்குதல் குறித்த விசாரணை

அரசாங்கத்தின் மீதான சைபர் தாக்குதல் குறித்த விசாரணை

Published on

இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் gov.lk என்ற டொமைன் பெயரில் மின்னஞ்சல் அமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் திகதி நடத்துமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, இந்த விசாரணையை மேற்கொள்ளுமாறு தகவல் தொடர்பாடல் முகவர் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தரவு இழப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு அதன் நிதி மதிப்பு உட்பட பல அம்சங்களின் கீழ் இந்த விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல்...