follow the truth

follow the truth

March, 22, 2025
HomeTOP1பொப்பி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதல் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

பொப்பி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதல் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

Published on

பொப்பி தினத்தை முன்னிட்டு இன்று (9) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மட்டுமின்றி உலகப் போரிலும் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் இலங்கை சேவை முக்தா சங்கம் வருடாந்தம் பொப்பி தினத்தை அனுஷ்டிக்கிறது.

இதன் மூலம் பெறப்படும் தொகையானது, போரில் உயிரிழந்த மாவீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற மாவீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக செலவிடப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்றையதினம்...

கொழும்பு மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனீபா

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். ருவேஸ்...

பாடசாலை சீருடைகளை விநியோகிக்கும் பணி நிறைவு

இந்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சீன அரசிடமிருந்து நன்கொடையாக...