follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு6 வருடங்களுக்கு பின்னர் பிரான்ஸில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

6 வருடங்களுக்கு பின்னர் பிரான்ஸில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

Published on

ஆறு வருடங்களின் பின்னர், இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இன்று (01) காலை 200 பயணிகளுடன் முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...