follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP1மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுமார் 296 பேர் பலி

மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுமார் 296 பேர் பலி

Published on

வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அடுக்கு மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகின. இடிபாடுபாடுகளில் சிக்கி, 296 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதி அளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் செயற்பாட்டாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட இருவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை...

அநுராதபுரம் வைத்தியர் விவகாரம் – அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர் அடையாளம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக...

தரமான உணவு நியாயமான விலையில் – நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ திட்டம்

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க,...