follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுமாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் திங்கள் முதல்

மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் திங்கள் முதல்

Published on

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்குப் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புகையிரத சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...