follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுபிரித்தானியா செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

பிரித்தானியா செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Published on

இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்ற இலங்கையர்கள் நவம்பர் 1ஆம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...