follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடு‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் மாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் மாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல்

Published on

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது போன்ற செயல் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்துக்கு எதிரானது என்றும், எனவே திருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கியதாகவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை விரிவுபடுத்துவதாக உறுதியளித்ததாகவும் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

நேற்று (28) மாலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...

புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய...

இந்நாள் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்பார்க்கும்...