follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட சபை முறைமை முன்மொழிவு

அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட சபை முறைமை முன்மொழிவு

Published on

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

ஒற்றையாட்சியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வுக்கு முழு உடன்பாடு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டுடன் இணைந்து அரசியல் கட்சிகளின் கருத்தைக் கோரி ஜனாதிபதி அலுவலகம் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் கட்சி அந்தக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது.

அதற்கமைவாக, அதிகாரப் பகிர்வுக்கு மாவட்ட சபை முறைமை முன்மொழியப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கட்சியின் செயலாளர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...