follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஇலங்கையின் சீதை கோவிலில் இருந்த கல் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒப்படைக்கப்பட்டது

இலங்கையின் சீதை கோவிலில் இருந்த கல் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒப்படைக்கப்பட்டது

Published on

இலங்கையின் நுவரெலியாவில் உள்ள சீதை கோவிலில் இருந்து புனிதப்படுத்தப்பட்ட கல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் இந்தியாவின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்தக் கல் ராமர் கோவில் தலைமை பூசாரி ஷ்டேந்திரதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராம் மந்திர் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், இந்து மதத்தின் முக்கிய தெய்வமான ராமர் பிறந்த இடமாக நம்பப்படும் ராம ஜென்மபூமி இடத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்துக் கோயிலாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...

புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய...

இந்நாள் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்பார்க்கும்...