follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுபுகையிரத பருவகால சீட்டு தொடர்பிலான இறுதி திர்மானம்

புகையிரத பருவகால சீட்டு தொடர்பிலான இறுதி திர்மானம்

Published on

ரயில் பயணிகளுக்கான பருவகால சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற வரையறை தொடர்பிலான இறுதி திர்மானம் மீள்பரிசீலிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை தொடர்பிலான தீர்மானம் நாளை கூடவுள்ள கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு தற்போது மாகாண எல்லைக்குட்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றன.

மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத சேவை, பருவகால அட்டைக்கு அமைய புகையிரத சேவையை பயன்படுத்தும் மட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று கூடவுள்ள ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...