follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஇரத்தினக்கல் டுபாய்க்கு செல்கிறது (படங்கள்)

இரத்தினக்கல் டுபாய்க்கு செல்கிறது (படங்கள்)

Published on

டுபாயில் இடம்பெறவுள்ள இரத்தினக்கல்  கண்காட்சிக்காக
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் இன்று டுபாய்க்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

510 கிலோகிராம் எடையுள்ள குறித்த  இரத்தினக்கல் சுமார் 2.5 மில்லியன் கரட் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது

மேலும் இந்த இரத்தினக்கல் சர்வதேச சந்தையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...

லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார். லக்ஷ்மன்...

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையின் டொலர் பத்திரத்தின்...