follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஷர்மிளா ராஜபக்ஷ தமது கடமைகளை பொறுப்பேற்றார்

ஷர்மிளா ராஜபக்ஷ தமது கடமைகளை பொறுப்பேற்றார்

Published on

தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிளா ராஜபக்ஷ இன்று(28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

தெஹிவளை விலங்கியல் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து அவர் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் தேசிய விலங்கியல் திணைக்களத்தின் மூன்றாவது பணிப்பாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜனாதிபதி செயலகத்தில் சமூக ஊடகப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.