தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிளா ராஜபக்ஷ இன்று(28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
தெஹிவளை விலங்கியல் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து அவர் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் தேசிய விலங்கியல் திணைக்களத்தின் மூன்றாவது பணிப்பாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஜனாதிபதி செயலகத்தில் சமூக ஊடகப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.