follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஇன்னும் 15 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - துமிந்த சில்வா

இன்னும் 15 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – துமிந்த சில்வா

Published on

தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 15 வருடங்களுக்கு கவிழ்க்க முடியாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய சுயதொழில் முயற்சியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உரப்பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை என பல்வேறு போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தாலும் இன்னும் 15 வருடங்களுக்கு அதனை செய்ய முடியாது எனவும் தலைவர் துமிந்த சில்வா

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்த ஜனாதிபதி செயலணியொன்று நியமித்துள்ளார். சிறந்த விடயம். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.