follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுநாங்கள் இருவரும் மிகவும் சிரமப்படுகிறோம் - மஹிந்தானந்த அளுத்கமகே

நாங்கள் இருவரும் மிகவும் சிரமப்படுகிறோம் – மஹிந்தானந்த அளுத்கமகே

Published on

விவசாய அமைச்சின் பெரும்பான்மையான அதிகாரிகள் இரசாயன உர நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதாகவும் சில அதிகாரிகள் அமைச்சுடன் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

‘நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு ‘மாஃபியா’. இதன் கீழ் நானும் அமைச்சரும் மிகவும் சிரமப்படுகிறோம். சில அதிகாரிகள் எங்களுடன் இல்லை. அவர்களை பற்றி வெளியிடுவது நல்லமில்லை’ என்று குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.