follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஇலங்கை குடிமக்களால் மதுவரி திணைக்களத்திற்கு 27 பில்லியன் ரூபாய் இழப்பு

இலங்கை குடிமக்களால் மதுவரி திணைக்களத்திற்கு 27 பில்லியன் ரூபாய் இழப்பு

Published on

தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக இந்த ஆண்டு
27 பில்லியன் கலால் வருமானம் கிடைத்துள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்

மதுவரி திணைக்களத்தினால் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 160 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அதனை அடைவது கடினம் என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அநுரவின் பாராளுமன்ற இடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர்...