follow the truth

follow the truth

September, 15, 2024
HomeTOP1கடவுச்சீட்டு அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கான அறிவிப்பு

கடவுச்சீட்டு அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கான அறிவிப்பு

Published on

வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மாத்திரம் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிரதேச சபை அலுவலகத்திற்குச் சென்றுகடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா அலுவலகத்திற்கு நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதால், பொதுமக்களின் போக்குவரத்தை குறைத்து சேவை பெறுவோருக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்சி மாறும் அரசியல் அமைப்பை நிறுத்துவதற்கு புதிய சட்டங்கள் – நாமல்

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை எந்தவொரு அரசியல் கட்சியும் இரத்துச் செய்தால் டொலரின் பெறுமதி மீண்டும் உயரக்கூடும்...

அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும்

அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அடுத்த வருடம்...

நாடு முழுவதிலும் எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு ஜனாதிபதி அனுமதி

ஜனாதிபதி தேர்தல் அன்று மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும்...