follow the truth

follow the truth

September, 23, 2024
HomeTOP1ஜனாதிபதியின் பதிலை ஏற்க முடியாது - கலந்துரையாடல் தோல்வி

ஜனாதிபதியின் பதிலை ஏற்க முடியாது – கலந்துரையாடல் தோல்வி

Published on

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் முற்றாக தோல்வியடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலுக்கு தமது குழுவினர் சந்தேகங்களுடனேயே வந்ததாக அவர் சுட்டிக்காட்டியதோடு, அந்த சந்தேகத்தை ஜனாதிபதி நிரூப்பித்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தேர்தல் குறித்து ஜனாதிபதி பேசும் போது அவர் பயந்த சுபாவத்துடன் இருந்ததாகவும், அவர் பேசியவுடன் கலந்துரையாடல் முடிக்கப்பட்டு அவர் எழுந்து சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...