follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP1“முந்தைய ஏழு ஜனாதிபதிகளும் இது குறித்து பேசவில்லை. அதாவது இதில் ஏதோ தவறு இருக்கிறது"

“முந்தைய ஏழு ஜனாதிபதிகளும் இது குறித்து பேசவில்லை. அதாவது இதில் ஏதோ தவறு இருக்கிறது”

Published on

முன்னாள் ஜனாதிபதிகள் 7 பேரும் 13ஐ அமுல்படுத்தவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரவுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

13ஐ அமுல்படுத்துவது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், மகா சங்கத்தினர் மற்றும் பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே இதனை மேற்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நாடு பிரிவினைவாதிகளின் சதியில் இருந்து தலைதூக்கிய ஒரு நாடு. மீண்டும் இங்கு பிரிவினைவாதங்களால் நாடு பிளவுபட நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது என்றும், இதற்கு முன்னர் வந்த ஜனாதிபதி கூட நல்லிணக்கத்தினை முன்வைத்து பிரச்சாரம் செய்த ஒருவர், அவர் கூட 13 குறித்து அவரது காலத்தில் எந்தத் தீர்மானத்தினையும் எடுக்கவில்லை என்றால் அது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...