follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP1உலக வங்கியிடமிருந்து மேலும் 200 மில்லியன் டாலர்களைப் பெற அனுமதி

உலக வங்கியிடமிருந்து மேலும் 200 மில்லியன் டாலர்களைப் பெற அனுமதி

Published on

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த உலக வங்கி ஒப்புக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையைப் பெறுவதற்கான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வறியவர்களை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ் வறியவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் அஸ்வசும சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு உலக வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...