follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகுளியாபிட்டியில் மீண்டும் கொரோனா கொத்தணி தோன்றும் அபாயம்

குளியாபிட்டியில் மீண்டும் கொரோனா கொத்தணி தோன்றும் அபாயம்

Published on

குளியாபிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குளியாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் மஞ்சுள டி சில்வா தெரிவித்துள்ளார்.

அன்டிஜென் பரிசோதனைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் மஞ்சுள டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டி – எலத்தலவ பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் நாட்டில் மீண்டும் கொவிட் அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர்....

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை...

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...