சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான திகதியை இன்று (18) அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது குறித்தும், இந்த நாடாளுமன்ற வார விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது.